quotes
மனம் பஞ்சு போன்று மென்மையானது, அதுவே இரும்பை விடவும் வலிமையானது.
மந்திரச்சொல் இந்த உலகிலேயே மிகப் பெரிய முரண்பாடு என்பதற்கு உதாரணமாக இருக்கிறது மனிதரின் மனம். மனம்
இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒருவர் இடம் காலியானதும் இன்னொருவரைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறது இந்த உலகம்.
மந்திரச்சொல் நான் இல்லைன்னா ஆபிஸில் எதுவும் சரியாக நடக்காது, நான் இல்லைன்னா வீட்டுல வேலை அப்படியே
யாருக்கெல்லாம் உதவி செய்தீர்கள் என்பதை ஒருபோதும் நினைவில் வைக்காதீர்கள்.
Never keep in mind whom you have helped.
நம்பிக்கை துரோகம் செய்தவரை மன்னியுங்கள். ஆனால் அவரை மீண்டும் வாழ்க்கைக்குள் அனுமதிக்காதீர்கள். பாம்பின் குணம் ஒருபோதும் மாறாது.
Forgive the person who betrayed your trust, but do not let them back into your life. A snake’s nature never changes.
வெற்றி பக்கத்தில் இருக்கிறது; அதற்குள் விட்டுக் கொடுக்காதீர்கள்
மந்திரச்சொல் வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் ஏன் தோல்வி அடைகிறார்கள் தெரியுமா..? வெற்றி வெகு அருகில் இருக்கிறது
உண்மையான அன்பு வைத்திருப்பவர், காத்திருக்கச் செய்ய மாட்டார்.
Someone who truly loves you will not keep you waiting.
கூட்டமாக இருக்கும் மூடர்களின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
Never underestimate the power of a crowd of fools.
வெற்றிக்கு குறுக்குவழி ஒன்று இருக்கிறது. அது, தோல்விக்குப் பிறகு மீண்டும் முயற்சி செய்வதுதான்.
There is a shortcut to success: trying again after failure.
– A magic mantra