மந்திரச்சொல்
யாராலும் நேற்றை சரிசெய்ய முடியாது. ஆனால், நாளை புதிதாக உருவாக்க முடியும்.
No one can fix yesterday. But tomorrow can be created anew.
தேவை இருக்கும் வரை மட்டுமே, உங்கள் தவறுகள் மன்னிக்கப்படுகிறது.
Your mistakes are forgiven only as long as you are needed.
அன்பை ரகசியமாக வைத்திருப்பதில் அர்த்தமேயில்லை, வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.
There is no point in keeping love a secret; express it in words.
எல்லாவற்றிலும், எல்லோரிடமும் குறை காண்பவருக்கு, நிறைவான வாழ்வுக்கு அர்த்தம் தெரியாது.
Those who find fault with everything and everyone do not know the meaning of a fulfilling life.
கடன், பகை, நோய் இல்லாத மனிதர்களே உண்மையான செல்வந்தர்கள்.
மந்திரச்சொல் குழந்தை போன்று எவ்விதமான மன அழுத்தங்களும் இல்லாமல் காலையில் கண் விழிப்பதும், இரவு படுக்கையில்