quotes
இரவு எவ்வளவு நீண்டாலும் விடியலைத் தடுக்க முடியாது.
No matter how long the night lasts, the dawn cannot be prevented.
ஆயிரம் எதிரிகளை விட, ஒரு போலி நண்பர் ஆபத்தானவர்
A fake friend is more dangerous than a thousand enemies.
இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவியுங்கள், எதையும் சொந்தம் கொண்டாடாதீர்கள்.
Experience everything in this world, but do not claim ownership of anything.
கோபத்திற்கு ஒரே ஒரு மருந்து மட்டுமே இருக்கிறது. அது பொறுமை
There is only one remedy for anger: patience.
சாதிப்பதற்கான கனவுடன் இருப்பவருக்கு ஒருபோதும் வயதாவதே இல்லை.
One who dreams of achieving something never grows old.
கெளரவம் என்பது தகுதியில் உள்ளது. அது தேடி வரவேண்டுமே தவிர, தேடிச் செல்லக்கூடாது.
Dignity lies in merit; it should come to you, not be sought after.
வாழ்வில் பெரிய அற்புதம் நடக்கும் என்று காத்திருப்பவர்கள், தினமும் நிகழும் சின்னச்சின்ன மாயாஜாலங்களை ரசிக்கத் தவறுகிறார்கள்.
Those who wait for a grand miracle to happen in their lives often fail to appreciate the little moments of magic that occur every day