குளிர்ச்சிக்குத் தயங்கி காலம் தாழ்த்துவதால், தண்ணீர் சூடாகப்போவதில்லை.

மந்திரச்சொல். முடிந்த வரையிலும் பிரச்னைகளை தள்ளிப் போடுவதற்கே மக்கள் விரும்புகிறார்கள். பொதுவாக புதிதாக ஒன்று தொடங்குவது,

யாரும் கவனிக்காத நேரத்திலும் நல்லவராக இருப்பவரே, தனிமையிலும் மகிழ்ச்சியானவர்.

மந்திரச்சொல் ஒருவரின் உண்மையான குணம், மற்றவர்கள் பார்க்கும்போது அவர் எப்படி நடக்கிறார் என்பதில் இல்லை; யாரும்