SK Murugan
எதற்கு பொய் சொன்னீர்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். அதற்கும் ஒரு பொய் சொல்வார்கள்.
Do not ask why they lied; they will simply tell another lie to answer that.
புகழ்ச்சிக்கு மயங்குவது கூர்மையான கத்தியை விட ஆபத்தானது. .
Succumbing to flattery is more dangerous than a sharp knife.
நம்பிக்கை துரோகம் செய்தவரை மன்னியுங்கள். ஆனால் அவரை மீண்டும் வாழ்க்கைக்குள் அனுமதிக்காதீர்கள். பாம்பின் குணம் ஒருபோதும் மாறாது.
Forgive the person who betrayed your trust, but do not let them back into your life. A snake’s nature never changes.