SK Murugan
உங்கள் கண்ணீரின் மதிப்பு அறியாத ஒருவருக்காக, அழுதுகொண்டு இருக்காதீர்கள்
Do not keep crying over someone who does not know the value of your tears.
கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல; ஆடு வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல…
Raising chickens is not for cuddling; raising goats is not for admiring their beauty…
ஒருவர் நல்லவர் என்பது, அவரை இழந்தால்தான் தெரியும்.
One realizes a person’s goodness only after losing them.
கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் எல்லா நேரமும் உண்மையில்லை
What is seen with the eyes and heard with the ears is not always the truth.