gyaanaguru
உலகமே விலகும்போதும், மகிழ்ச்சியுடன் உங்களுடன் நிற்பவரே உண்மையான நண்பர்.
A true friend is one who stands by you happily even when the whole world turns away.
பிறரை மகிழ வைத்த தருணங்கள் மட்டுமே, எப்போது நினைத்தாலும் இனிக்கும் அழியாத கோலங்கள்.
Only those moments spent bringing joy to others remain as indelible, delightful memories that feel sweet whenever recalled.