கடவுள்
சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும் கடவுள்.
சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும் கடவுள்.
ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன்
அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே
ஜெயலலிதாவா இருந்தா என்ன நடந்திருக்கும்? எதிர்க் கட்சி என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதனை அப்படியே இழுத்து
என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 79 சித்த மருத்துவத்தின் மூலம் டெங்கு நோயை
வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும்.
அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெரியவர் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வார்கள். 1,330 குறள்களில் திருவள்ளுவர்
கருணையும் கொடூரமும் ஒன்று தான் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன்.