Happiness
யாராலும் உங்கள் துயரத்தை முழுமையாகப் போக்க முடியாது. மனசுக்குள் மழையடித்தால் கரைந்துவிடும்.
No one can completely take away your sorrow. If the rain pours within your heart, it will simply dissolve.
ஆடம்பரத்திற்கு வாங்கிய கடன், அமைதியைத் திருடிச் செல்லும்.
Debt incurred for the sake of luxury steals away peace of mind.