காதலெனும் பூங்காற்று

நீ சந்தித்த ஆண்களில், நான் வேறுபட்டவன். நான் சந்தித்த பெண்களில், நீ வேறுபட்டவள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு

கையைப் பற்றிக் கொள்ளுங்கள்

அருகில் இருங்கள். பற்றிக் கொள்ளுங்கள். எதையாவது பேசுங்கள். இல்லை எனில் புலம்புவதையாவது கேட்டுக் கொண்டிருங்கள். உங்களால்

நேசம்

எனக்கு யாருமே வேண்டாமென்று யாரிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர்கள்.

ஒரு நதியின் நடுக்கம்

கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது. தாம் பயணித்த பாதையை அது

கடவுள்

சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்  கடவுள்.

பாதை

ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன்

தகப்பன்சாமி

அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே