நேசம்
எனக்கு யாருமே வேண்டாமென்று யாரிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர்கள்.
எனக்கு யாருமே வேண்டாமென்று யாரிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர்கள்.
கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது. தாம் பயணித்த பாதையை அது
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு
இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு
சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும் கடவுள்.
ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன்
அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே
கவித்துவம் நீரோடும் காலத்தில் நதிகள் கூழாங்கற்களையும், நீர் வற்றிய காலத்தில் கூழாங்கற்கள் நதிகளையும் ஒளித்து வைக்கின்றன.