நெகிழ வைக்கும் கவிதைகள்

வரிசை 3 மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டதுமனிதன்தான் என்பதுஎவ்வளவு பெரிய வெட்ககேடு. நீ கடலின் ஒரு துளியல்லஒரு

மரங்கள் வீழ்வதில்லை

மரமொன்று வீழ்ந்து கிடப்பதை காணும்போது கலங்கிநிற்பதில்லை காடு! மக்கச்செய்து உரமாக்கி இன்னும் பல மரங்களை உருவாக்கி

அன்பான மனிதர்கள்

முக்கால் வாசிப் பேர் ஞாபகமாக மூடியை கழற்றிய பேனாவைக் கொடுத்துதான் கையெழுத்து கேட்கிறார்கள் கவிதை புத்தகத்தில்.