எல்லாம் நான் எதிலும் நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே

இரண்டு தந்தைகள்

தன் குழந்தைக்குபொம்மைவாங்க முடியாதுஎனத் தெரிந்துபேரம் பேசிவெளியேறப் பார்க்கிறார்அப்பா பாசம் உணர்ந்துகட்டுபடியாகும் பேரத்துக்குபடிய வைத்துவிற்கப் பார்க்கிறார்கடைக்காரர் பொம்மைப்

முதலும் முடிவும்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போதுநிழல்மேல்தான் நிற்கிறோமா?காலைத்

கவித்துவம்

இம்புட்டுத்தான் வாழ்க்கை மாறிவிடும் அல்லது பழகிவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை!

கவித்துவம்

நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம்

கவித்துவம்

நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம்

கவித்துவம்

தட்டட்டும் என்று ஒருவரும், திறக்கட்டும் என்று மற்றொருவரும், தாழிடப்படாத கதவின் இருபுறமும் யுகம் யுகமாக…..!!!   

கவித்துவம்

சிதிலமடைந்துள்ள எல்லா சுவர்களையும் பெருங் கருணையுடன் அணைத்துக் கொள்கிறது பெயர் தேவையற்ற ஒரு மரம். –