வார்த்தைகளே வரம்.

வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும்.

வார்த்தைகளே வரம்.

சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும்.