Gyaanaguru
எதற்கு பொய் சொன்னீர்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். அதற்கும் ஒரு பொய் சொல்வார்கள்.
Do not ask why they lied; they will simply tell another lie to answer that.
புகழ்ச்சிக்கு மயங்குவது கூர்மையான கத்தியை விட ஆபத்தானது. .
Succumbing to flattery is more dangerous than a sharp knife.