ஞானகுரு என்பவர் யார்..?

ஞானம் அடைந்த ஒவ்வொரு நபரும் ஞானகுரு. புத்தருக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான ஞான குருக்கள் தோன்றியிருக்கிறார்கள்.

கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?

மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை.