இயற்கைக்கு ஏன் இத்தனை குரூரம்?

கருணையும் கொடூரமும் ஒன்று தான் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன்.

வார்த்தைகளே வரம்.

வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும்.