ஒரே ஒரு புன்னகை.. ஒரு நாளை இனிமையாக்கிவிடும்
வண்ணத்துப்பூச்சியை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருமே அதன் அழகில் மயங்குபவர்கள்தான்.
வண்ணத்துப்பூச்சியை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருமே அதன் அழகில் மயங்குபவர்கள்தான்.
கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்.
காயத்ரி பேரழகி. அவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் அவள் வீட்டில் செல்வத்துக்கு பஞ்சமில்லை. அவள்
சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக நினைத்து ஓடி
மனிதன் விசித்திரமானவன். நல்லதைக் கண்டு ஓடி ஒளிவதுதான் அவனுடைய குணம். அதற்கு உதாரணம் சூரியன். தன்
தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் எண்ணம். அதற்காகவே பக்தி,
மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை.
இந்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், தான் மட்டுமே துன்பத்தில் உழல்கிறேன் என்று எண்ணும்
70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தன.
வேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை