Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்..’ என்று நடிகர் தனுஷுக்கு நயன்தாரா சாபம் கொடுத்திருக்கிறாரே… அது பலிக்குமா?

87 viewsNovember 18, 2024
0
gyaanaguru.com November 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 18, 2024 0 Comments

ஞானகுரு ;

வெற்றிக்கு வாய்ப்பு இல்லாதவர்கள் கடைசி ஆயுதமாக கடவுள் என்ற பெயரைச் சொல்லித் தான் பயம் காட்டுவார்கள். எப்போதோ முடிந்துபோன கல்யாண ஆல்பத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த விளம்பர விளையாட்டை நயன்தாரா நடத்தியிருக்கிறார். ஆனாலும், அவரது கல்யாண வீடியோ பரபரப்பாகவில்லை, ஹிட் அடிக்கவும் இல்லை.

கடவுள் எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று நடிக சொல்வது நிஜம் தான். உத்தரப்பிரதேசம், மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் துடிதுடித்துச் செத்ததை கடவுள் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரோ, அப்படித் தான் தனுஷையும் பார்த்துக்கொண்டிருப்பார்.

gyaanaguru.com Changed status to publish November 18, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்92
  • எஸ்.கே.முருகன்63
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு42
  • சினிமா29
  • சைதை துரைசாமி373
  • ஞானகுரு201
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்57
  • மகிழ்ச்சி150
  • மந்திரச்சொல்336
  • மருத்துவர்கள்63
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US