Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எனக்கு நல்லது நடக்கும்போது பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருக்கிறது, நான் மட்டுமே கொண்டாடுகிறேன். இது தவறா..? – சி.சுந்தரராஜன், கோவில்பட்டி.

93 viewsSeptember 24, 2024
0
gyaanaguru.com September 24, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 24, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 24, 2024 0 Comments

ஞானகுரு :

தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை பிறர் பறித்துக்கொள்வார்கள் என்று நினைப்பவர்களே அஞ்சுகிறார்கள்.  மகிழ்ச்சிக்குக் காரணம் தன்னுடைய உழைப்பு, தன்னுடைய திறமை, தன்னுடைய அதிர்ஷ்டம் என்ற எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே பிறரிடம் பகிர்வதில்லை.  தனக்கு வரும் துன்பத்துக்கும் தோல்விக்கும் மற்றவர்களே காரணம் என்று நினைக்கிறார்கள். அதனாலே, வருத்தம், சோகத்தை மட்டும் பிறரிடம் சொல்லி மனதை தேற்றிக்கொள்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மேலும் அதிக மகிழ்ச்சி தரும். துன்பங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது குறைந்தே போகும். இதற்காகவே உறவுகள், நட்புகள் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

 

gyaanaguru.com Changed status to publish September 24, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு43
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு202
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி151
  • மந்திரச்சொல்339
  • மருத்துவர்கள்65
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US