ஞானகுரு :
என்ன செய்தாலும், அதனை அப்படியே மனைவியிடம், தாயிடம், குழந்தையிடம் ஒருவர் சொல்ல முடியும் என்றால் அவரே நல்ல மனிதர். உங்கள் கண்ணுக்கு முன்பு துயரப்படும் நண்பர்களுக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகளை செய்துவிட்டு நகர்ந்துவிடும் சாதாரண நல்லவராக இருங்கள். அது போதும். ஏனென்றால் ஊருக்கே பொதுவாகப் பொழிந்தாலும் மழையைத் திட்டும் மனிதர்களும் இருக்கிறார்கள். பாராட்டு கிடைக்கும் நேரத்தில் விமர்சனங்களும் வரவே செய்யும். எனவே, யாராலும் ஊருக்கு நல்லவராக வாழ இயலாது.
gyaanaguru.com Changed status to publish October 6, 2024