ஞானகுரு :
படுக்கையில் படுத்தவுடன் ஒருவர் தூங்க முடிகிறது என்றால் அவர் நிம்மதியான மனநிலையில் வாழ்கிறார் என்று அர்த்தம். கட்டில், மெத்தை, கொசுவிரட்டி போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் ரோட்டோரங்களில், ஓடும் வாகனங்களில், பணி நேரங்களில் தூங்கும் மனிதர்களின் முகத்தைப் பாருங்கள். உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும். நிம்மதிக்குப் பணம், புகழ், உறவுகள் போன்ற எதுவும் தேவையில்லை. குழந்தைகளைப் பாருங்கள் நிம்மதியின் ரகசியம் புரிந்துவிடும்
gyaanaguru.com Changed status to publish
