கவித்துவம்

Image

சிதிலமடைந்துள்ள

எல்லா
சுவர்களையும்

பெருங்
கருணையுடன்

அணைத்துக்
கொள்கிறது

பெயர்
தேவையற்ற

ஒரு
மரம்.

–   
கயல்

Leave a Comment