ஞானகுரு :
கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் அத்தனை பேரும் பகுத்தறிவாளர்கள். உள்ளே கடவுள் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் வெளியே அமர்ந்து பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு கோயிலுக்கு வரும் மனிதர்களே கடவுள். நீங்களாவது கடவுள் போன்று நடந்துகொள்ளுங்கள்.
gyaanaguru.com Changed status to publish
