ஞானகுரு :
வீட்டிலும், வெளியிலும் தன்னுடைய பேச்சு எடுபடாதபோது, தான் சொல்வதை பிறர் கேட்காமல் நடக்கும்போது மனிதன் கோயிலுக்குச் செல்லத் தொடங்குகிறான். தான் சொல்வதை ஆண்டவனாவது மறுப்பு சொல்லாமல் கேட்பான் என்ற நம்பிக்கையில் கோயிலுக்குப் போகிறான். ஆனால், அந்த நம்பிக்கையும் போலிதான். ஒரு கட்டத்தில் வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்துகொள்வான். அதன் பிறகு கோயிலுக்கும் போகாமல் வீட்டுக்குள் தனிமையை ரசிக்கத் தொடங்கிவிடுவான்.
gyaanaguru.com Changed status to publish
