ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுவது மனிதத்தன்மை. அன்பு செலுத்தவும், உதவி செய்யவும் ஆதரவாக இருப்பதும் உறவுகளுக்குள் ரொம்பவே முக்கியம். இதன் அர்த்தம் கேட்கும் நேரத்தில் எல்லாம் கடன் கொடுக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.
மனைவியை, பிள்ளையை யாரேனும் கடன் கேட்டால் கொடுப்பீர்களா..?
கொடுக்கமாட்டீர்கள் தானே, அப்படித் தான் பணம் என்பதும் உங்களுக்கு மட்டுமே உரித்தான சொத்து. இதை பிறருக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு, வாங்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டியதில்லை.
அப்படியென்றால் நெருக்கடி கொடுக்கும் உறவுகளை சமாளிப்பது எப்படி..?
வழி இருக்குதுங்க…. இன்னமும்
• நயன்தாரா சாபம் பலிக்குமா..?
• பிரபலங்களின் விவாகரத்து அவமானமா?
• எல்லோரும் ஆத்திகர். எல்லோரும் நாத்திகர்
• பக்தியின் சதுரங்கவேட்டையே தியானம்
மேலும் நிறைய சுவாரயஸ்யங்களுடன் கார்த்திகை மாதம் ஞானகுரு மகிழ்ச்சி இதழ் வந்தாச்சு.
லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும்
படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்க
https://gyaanaguru.com/wp-content/uploads/2024/11/NOV-24.pdf