கவித்துவம்
நீரோடும் காலத்தில்
நதிகள் கூழாங்கற்களையும்,
நீர் வற்றிய காலத்தில்
கூழாங்கற்கள் நதிகளையும்
ஒளித்து வைக்கின்றன.
- R.C. சந்துரு
கவித்துவம்
நீரோடும் காலத்தில்
நதிகள் கூழாங்கற்களையும்,
நீர் வற்றிய காலத்தில்
கூழாங்கற்கள் நதிகளையும்
ஒளித்து வைக்கின்றன.