காலத்தின் கண்ணாமூச்சு

Image

கவித்துவம்

நீரோடும் காலத்தில்

நதிகள் கூழாங்கற்களையும்,

நீர் வற்றிய காலத்தில்

கூழாங்கற்கள் நதிகளையும்

ஒளித்து வைக்கின்றன.

  • R.C. சந்துரு

Leave a Comment