வார்த்தைகளே வரம்.

வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும்.

பணம் தேவைப்படுகிறதா..?

கடவுள் தர மாட்டார், தேடுங்கள். டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா

கடவுள்

சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்  கடவுள்.