வார்த்தைகளே வரம்.

சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும்.

இதயமே இதயமே

கவித்துவம் நன்றி கெட்ட இதயம் எத்தனை நாள் நான் ஊட்டி வளர்த்தேன். ஒரு புன்னகையை வீசியதும்

வா அருகில் வா

கவித்துவம் என்ன பெரிய தொலைவு… கண்களை மூடிக்கொண்டால் உன் அறையிலிருப்பேன் நான்..!!

ஒரு பேர் போதும்

கவித்துவம் மனிதனுக்கு பதிலாய் மழையாய் பிறந்திருக்கலாம். கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை என எங்கு

நிறம் மாறும் வானம்

கவித்துவம் நினைத்துக் கொண்டாற்போல உடைத்துக்கொண்டு அழுதுவிடுவதற்கும்…. அழுதுதீர்த்த பின் துடைத்துக் கொண்டாற்போல வெளுத்துவிடுவதற்கும்… இயல்பாகிவிடுகிறது வானத்துக்கு.