வார்த்தைகளே வரம்.

வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும்.

அன்பான மனிதர்கள்

முக்கால் வாசிப் பேர் ஞாபகமாக மூடியை கழற்றிய பேனாவைக் கொடுத்துதான் கையெழுத்து கேட்கிறார்கள் கவிதை புத்தகத்தில்.

காதலெனும் பூங்காற்று

நீ சந்தித்த ஆண்களில், நான் வேறுபட்டவன். நான் சந்தித்த பெண்களில், நீ வேறுபட்டவள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு