எல்லாம் நான் எதிலும் நான்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே
தன் குழந்தைக்குபொம்மைவாங்க முடியாதுஎனத் தெரிந்துபேரம் பேசிவெளியேறப் பார்க்கிறார்அப்பா பாசம் உணர்ந்துகட்டுபடியாகும் பேரத்துக்குபடிய வைத்துவிற்கப் பார்க்கிறார்கடைக்காரர் பொம்மைப்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போதுநிழல்மேல்தான் நிற்கிறோமா?காலைத்
மனிதர்கள் எனும் பயணிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு
பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 30
ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது,
வலி நீக்கும் மருத்துவமாக புகழ் அடைந்திருக்கும் பிசியோதெரபியினால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் பெண்களுக்கு உண்டாகும்
வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர மறுக்கிறார். நீங்கள்தான்
ஒரு பெண் கருத்தரிக்க இயலாமைக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில், பிசிஓடி. எனப்படும் நீர்க்கட்டிகள் எண்டோமெட்ரியோசிஸ்