கவித்துவம்
சலனமற்ற
நீர் மீது
உதிர்ந்து விழும்
இலை தரும்
அலைகளுக்கு
இசையிருக்கிறது
சொற்களிருக்கிறது
ஒரு கவிதையுமிருக்கிறது
ஆனாலும்
எல்லாம்
மெளனமாகவேயிருக்கிறது.
- சுரேஷ்சூர்யா
சலனமற்ற
நீர் மீது
உதிர்ந்து விழும்
இலை தரும்
அலைகளுக்கு
இசையிருக்கிறது
சொற்களிருக்கிறது
ஒரு கவிதையுமிருக்கிறது
ஆனாலும்
எல்லாம்
மெளனமாகவேயிருக்கிறது.