மெளன ஒலி

Image

கவித்துவம்

சலனமற்ற

நீர் மீது

உதிர்ந்து விழும்

இலை தரும்

அலைகளுக்கு

இசையிருக்கிறது

சொற்களிருக்கிறது

ஒரு கவிதையுமிருக்கிறது

ஆனாலும்

எல்லாம்

மெளனமாகவேயிருக்கிறது.

  • சுரேஷ்சூர்யா

Leave a Comment