நாலு கேள்விக்கு பதில் சொல்லுங்க, பரிசு வெல்லுங்க
2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை முதல் வெளியாக இருக்கின்றன. எக்ஸிட் போல் முடிவுகள் என்ற பெயரிலும், அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் நிறைய நிறைய கணிப்புகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், உங்கள் அரசியல் கணிப்பின் துல்லியத்தை அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.
நறுக்கென்று நான்கு தேர்தல் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். நான்கு கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லும் நபர்களில் இருந்து பத்து பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஞானகுரு பதிப்பகத்தின் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
புத்தகம் பரிசாக வழங்கப்படுவது பெரிய விஷயம் இல்லீங்க. உங்களுடைய அரசியல் கணிப்பும் மக்களுடைய எண்ணமும் சரியாக வழியில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.
கமெண்ட் பாக்ஸில் நான்கு கேள்விக்குமான பதில்களை எண்களால் வரிசைப் படுத்தினாலே போதும். உங்கள் தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்துங்கள்.
நாளை அதாவது 4ம் தேதி காலை 8 மணி வரையிலும் தெரிவிக்கும் பதில்கள் மட்டுமே தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கலந்துகொள்ளுங்கள். அரசியல் புரிதல் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.
இதோ உங்களுக்கான சிம்பிள் கேள்விகள்.
முதல் கேள்வி : மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவாரா?
- ஆம் 2. இல்லை
இரண்டாம் கேள்வி : எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒரு சீட்டாவது கிடைக்குமா?
- ஆம் 2. இல்லை
மூன்றாவது கேள்வி : அண்ணாமலை கோவையில் வெற்றி பெறுவாரா..?
- ஆம் 2. இல்லை
நான்காவது கேள்வி : நாம் தமிழர் சீமான் கட்சிக்கு 5 சதவிகிதத்திற்கு அதிகம் வாக்குகள் கிடைக்குமா?
- ஆம் 2. இல்லை