பாவத்தை
அரிவாளிடமும்
புண்ணியத்தை கத்தியிடமும்
கேளுங்கள்.
ஆடு எலும்பிச்சம்பழம்
இரண்டுமே
உங்கள் கடவுளுக்காகத்தான்.
Save my name, and email in this browser for the next time I comment