சுயநல மனிதர்கள்

Image

கவித்துவம்

பாவத்தை

அரிவாளிடமும்

புண்ணியத்தை கத்தியிடமும்

கேளுங்கள்.

ஆடு எலும்பிச்சம்பழம்

இரண்டுமே

உங்கள் கடவுளுக்காகத்தான்.

  • முருகானந்தம்

Leave a Comment