ஞானகுரு :
நான் நிறைவுடன் இருக்கிறேன் என்று ஒருவர் சொல்வதைக் கேட்பதே இனிமையாக இருக்கிறது. இந்த நிறைவை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடியுங்கள். முற்பிறவி, மறுபிறவி என்று எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், இந்த பிறவியை மட்டும் அனுபவியுங்கள். பாவ புண்ணியக் கணக்குகளை கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் பார்த்துக்கொள்ளட்டும். நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
gyaanaguru.com Changed status to publish
