Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : உண்மை, நேர்மை, உழைப்பு, ஒழுக்கம் இவற்றுக்கு உரிய அங்கீகாரம் எப்போது கிடைக்கும்? – கோ.அரங்கநாதன், சென்னை.

156 viewsOctober 2, 2024
0
gyaanaguru.com October 2, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 2, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 2, 2024 0 Comments

ஞானகுரு :

அங்கீகாரம் பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக நேர்மையாக இருப்பது முட்டாள்தனம். நல்லவராக இருப்பதற்காக உங்களைப் பாராட்டி, வானத்தில் இருந்து தேவர்கள் பூமழை பொழிவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். நேர்மையாக இருப்பதால் உங்களுக்கு எந்தக் கெட்டதும் நடக்காது என்று நம்பினாலும் ஏமாந்து போவீர்கள். நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறது, நிம்மதி தருகிறது என்றால் மட்டும் அப்படி இருங்கள். அப்படி இல்லை என்றால் நீங்களும் கெட்டுப் போகலாம். யாரும் உங்கள் கையைப் பிடித்து தடுக்கப் போவதில்லை.

 

gyaanaguru.com Changed status to publish October 2, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US