ஞானகுரு :
காவிரி ஆற்றின் குறுக்கே காவிரி எந்த ஒரு அணையும் கட்டுவதற்கு முன்பு இப்போதைய விளைச்சலைவிட குறைவாகவே அறுவடை செய்தார்கள். எனவே, முழு தண்ணீர் வரத்து நின்று போனாலும் விளைச்சலும் அறுவடையும் அமோகமாக நடக்கவே செய்யும். தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். ஆற்றுத் தண்ணீர் இல்லையென்றால் மாற்றுத் தண்ணீர் கிடைத்துவிடும்.
gyaanaguru.com Changed status to publish June 30, 2024