Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

தீபாவளி பண்டிகையின் உண்மையான வரலாறு என்ன ஞானகுருவே..?

187 viewsOctober 25, 2024
0
gyaanaguru.com October 25, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 25, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 25, 2024 0 Comments

ஞானகுரு ;

வர்த்தமான மகாவீரர் மரணம் அடைந்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை. ஒரு காலத்தில் இந்தியா முழுக்க சமண மதமே கொடி கட்டிப் பறந்தது. வர்த்தமான மகாவீரரை மரணம் நெருங்கியபோது, ‘என்னுடைய மரணத்துக்கு யாரும் துக்கம் அடையக்கூடாது. புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அதையே கொண்டாடினார்கள்.

ஆரியர் படையெடுப்புக்குப் பின்னர் இந்த பண்டிகையை, நரகாசூரனை வதம் செய்த நாளாக மாற்றிவிட்டார்கள். பூமியை பாயாக சுருட்டிய அசுரன், வராக அவதாரம், பூமாதேவி, நரகாசூரன் ஆகிய எதற்கும் வரலாறு கிடையாது. ஆனால், வர்த்தமான மகாவீரருக்கு இருக்கிறது. தேடிப் படியுங்கள். உண்மை தெரியவரும்.

gyaanaguru.com Changed status to publish October 25, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US