ஞானகுரு :
அடிமைத்தனம். தான் அடிமை என்றால் சுதந்திரத்திற்குப் போராடுவான். சுதந்திரமானவன் என்றால் பிறரை அடிமைப்படுத்த முயற்சிப்பான். மனிதனை அடிமைப்படுத்த முடியவில்லை என்றால் விலங்கு, பறவைகளை வளர்த்து அடிமையாக நடத்துகிறான். அதற்கும் வழியில்லை என்றால் தன்னுடைய மனைவி, குழந்தைகளை அடிமைகளாக மாற்றுகிறான். மனிதன் மட்டுமின்றி ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை வாய்ந்தது, பிறருடைய வாழ்க்கையில் தலையிடவும் முடிவு செய்யவும் தனக்கு உரிமை இல்லை என்பதை மனிதன் உணரும்போதுதான் அடிமை எண்ணம் மாறும்.
gyaanaguru.com Changed status to publish October 13, 2024