Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் பற்றி எரிகிறதே… கவர்னர் இப்படி நடக்கலாமா..? – ஏ.பாலசுப்பிரமணி, திண்டுக்கல்.

71 viewsOctober 19, 2024
0
gyaanaguru.com October 19, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 19, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 19, 2024 0 Comments

ஞானகுரு ;

கவர்னர் ஆர்.என்.ரவி அரை வேக்காடு என்றால் முதல்வர் ஸ்டாலின் கால் வேக்காடு. இவர்களை விட உருப்படாத அரசியல் சீமானுடையது. தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து போன்றவை எல்லாம் சாதாரண அரசியல் சம்பிரதாயம் மட்டுமே. இதற்காக பொங்குவதும் போராடுவதும் மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது.

மக்களை இனம், மதம், மொழி கடந்தவர்களாக மாற்றுவதற்கே அரசும் அரசியல்வாதிகளும் போராட வேண்டும். அப்படி எந்த முயற்சியும் செய்யாமல் தங்கள் இருப்பைக் காட்டுவதற்காக சுயநலத்துடன் போராடுகிறார்கள். இந்த கயவர்களிடமிருந்து மக்கள் விலகி நிற்க வேண்டும். நாடுகளின் எல்லைக் கோடுகளும் அழிய வேண்டும். ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நாடு எனும் சூழல் உருவாக வேண்டும். அதுவே, மனித குலத்துக்கு நல்லது.

gyaanaguru.com Changed status to publish October 19, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு42
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு201
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி150
  • மந்திரச்சொல்338
  • மருத்துவர்கள்64
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US