ஞானகுரு :
ரசிக்க வேண்டிய மழையைப் பழிக்கிறீர்கள். இயற்கை யாருக்கும் அடிமை இல்லை. உதிர்ந்த இலையை ஒட்டவைக்கும் சக்தி கூட எந்த ஒரு மனிதருக்கும் கிடையாது.
பெண்ணை அடிமையாக வைத்திருப்பதற்கு ஆண்கள் உருவாக்கிய சூழ்ச்சி வலையே கற்பு. அப்படிப்பட்ட கற்பை சோதித்தே தீரவேண்டும் என்று ஆசைப்பட்டால் முதலில் உங்கள் தாயிடம் இந்த பரிசோதனையைத் தொடங்குங்கள். அப்போது தான் பெண்மையின் வலி புரியும்.
gyaanaguru.com Changed status to publish
