ஞானகுரு ;
’உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன்… என்னுடன் வா’ என்று கடவுள் நேரில் வந்து அழைத்தாலும் மனிதர்கள் கிளம்ப மாட்டார்கள். ஏனென்றால் இப்பூமியில் இத்தனை காலமும் வாழ்ந்து பழகிவிட்டார்கள். மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்று புரியாத பயம் தான் உயிர் வாழ்வதற்கு எத்தகைய போராட்டத்தையும் எதிர்கொள்ளும் வலிமை தருகிறது. மரணம் அப்படியொன்றும் கொடியது இல்லை என்பதை, அது நெருங்கும்போதே மக்கள் உணர்கிறார்கள். வரவேற்று நிற்பவர்களுக்கு அது ஒரு நல்ல அனுபவம்.
gyaanaguru.com Changed status to publish November 4, 2024