Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இத்தனை சண்டை? – எஸ்.ராஜலட்சுமி, மதுராந்தகம்.

88 viewsSeptember 25, 2024
0
gyaanaguru.com September 25, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 25, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 25, 2024 0 Comments

ஞானகுரு :

மைனஸ், பிளஸ் ஆகிய இரண்டும் ஒருபோதும் ஒன்றாக முடியாது. அதேநேரம், தனித்தனியே பிரிந்திருப்பதும் வீண். இந்த இரண்டும் ஒன்று சேரும்போது புதிய சக்தி பிறக்கிறது. இருவரும் ஒருபோதும் ஒன்று சேரவும் முடியாது. அதேநேரம், சேர்ந்திருக்கவும் முடியாது.

அதனாலே  ஆணும் பெண்ணும் காலம் காலமாக சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால் பெண்ணுக்கு ஆண் முரண், ஆணுக்கு பெண் முரண். ஆனால் ஆண் இல்லாத உலகத்தை பெண்ணும், பெண் இல்லாத உலகத்தை ஆணும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் முரண் என்பதை எதிரியாகப் பார்க்க வேண்டாம்.  கவர்ச்சியாகப் பாருங்கள். எல்லாம் இன்பமாகத் தெரியும்.

 

gyaanaguru.com Changed status to publish September 25, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு43
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு202
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி151
  • மந்திரச்சொல்339
  • மருத்துவர்கள்65
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US