ஞானகுரு :
யாரிடம் அளவுக்கு அதிகமான அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பு வைத்திருக்கிறீர்களோ, அவரிடம் இருந்துதான் துன்பம் வரும். யார் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி தருவதாக நினைக்கிறீர்களோ, அவர்களே அதிக துன்பமும் தருகிறார்கள். அதனால் எவரையும் நெருங்காமலும் விலகாமலும் இருங்கள். துன்பமும் உங்களைத் தொட்டுப்பார்க்காது.
gyaanaguru.com Changed status to publish October 3, 2024