Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : மனிதர்கள் எந்த இடத்தில் அதிகம் ஏமாறுகிறார்கள்..? – என்.வினோத்குமார், குற்றாலம்.

62 viewsJanuary 25, 2025
0
gyaanaguru.com January 25, 2025 0 Comments

gyaanaguru.com Changed status to publish January 25, 2025

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted January 25, 2025 0 Comments

ஞானகுரு ;

அழகு என்பதை நம்பியே மனிதர்கள் அதிகம் ஏமாறுகிறார்கள். அழகான நடிகர், நடிகைகள் பற்றி என்ன எழுதினாலும் படிக்கிறார்கள், அவர்கள் என்ன படம் நடித்தாலும் பார்க்கிறார்கள். அழகாக எடுக்கப்பட்ட விளம்பரத்தைப் பார்த்ததும் அந்த பொருளை வாங்குகிறார்கள். 18 நாளில் சிவப்பழகு கிரீம் என்று சொன்னதை நம்பி 18 வருடங்களாக ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள்.

வாழ்க்கையிலும் அழகை எதிர்பார்க்கிறார்கள். பட்டாம்பூச்சியை யாராவது நசுக்கினால் அவரை கொடூரமானவராகப் பார்க்கிறார்கள். கரப்பான் பூச்சியைக் கொல்பவரை ஹீரோவாகப் பார்க்கிறார்கள்.  அழகான கையெழுத்து இருந்தால் நிறைய மதிப்பெண் போடுகிறார்கள். அழகான மனைவி அமைவதை யோகம் என்று நினைக்கிறார்கள். அழகான நெக்லஸ் வாழ்க்கையை அழகாக்குவதாக பெண் நினைக்கிறாள். அழகான கப்பில் டீ குடித்தால் அது ரொம்ப சுவையாக இருப்பதாக நினைக்கிறார்கள். உண்மைக்கும் அழகுக்கும் ரொம்பத் தூரம் என்பதை பலரும் உணர்வதில்லை.

gyaanaguru.com Changed status to publish January 25, 2025
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்92
  • எஸ்.கே.முருகன்63
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு42
  • சினிமா29
  • சைதை துரைசாமி373
  • ஞானகுரு201
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்57
  • மகிழ்ச்சி150
  • மந்திரச்சொல்336
  • மருத்துவர்கள்63
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US