ஞானகுரு ;
ஒரு நொடியும் சும்மா இருப்பதில்லை மனம். எதையும் நினைக்கக்கூடாது என்று கட்டளை போட்டாலும், அந்த கட்டளைகளை எப்படியெல்லாம் மீறலாம் என்று நினைக்கத்தான் செய்யும். சிந்தனைகள், ஞாபகங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், எரிச்சல்கள், குரூரம், கோபம் என்று மனதிற்கு ஏராளமான வேலைகள் இருந்துகொண்டே இருக்கும்.
உடலை தூங்க வைப்பதுபோல் மனதை ஓய்வெடுக்கச் சொல்ல முடியாது. ஆனால் மனதை குஷிப்படுத்த முடியும். மனதிற்கு சந்தோஷம் தரும் விஷயங்களை செய்வதுதான் ஓய்வு.
gyaanaguru.com Changed status to publish October 21, 2024