ஞானகுரு :
மனிதன் கடவுளாக மாறுவதுதான் ஆன்மிகத்தின் எல்லை. இதற்காக காட்டுக்குப் போய் தவம் செய்யவோ, பணத்தை வாரியிறைத்து பூஜை செய்யவோ வேண்டியதில்லை. பிரச்னை, கஷ்டம், துன்பம் ஏன் வருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு அமைதியாகி விடுங்கள். அவ்வளவு தான் ஆன்மிகம். உங்கள் கருவறையில் இருக்கும் கடவுளும் அதைத்தானே செய்கிறார். இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால், எல்லா விஷயங்களிலும் கல்லாக இருப்பதே ஆன்மிகம். எல்லா விஷயங்களிலும் காற்றாக இருப்பதும் ஆன்மிகம்.
gyaanaguru.com Changed status to publish October 7, 2024