ஞானகுரு :
யானைக்கு உடல் பலம் அதிகம். ஆனால் அந்த யானையை ஒரு சின்ன கயிறு கொண்டு கட்டிப் போடுகிறான் மனிதன். ஒரு சிறிய அங்குசத்தைக் காட்டி யானையை பிச்சை எடுக்க வைக்கிறான். மனதில் பலம் இல்லையென்றால் உடல் பலமாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை.
gyaanaguru.com Changed status to publish September 28, 2024