ஞானகுரு ;
இதில் கேள்வி கேட்பதற்கு அவசியமே இல்லை. சரி என்றாலும் தவறு என்றாலும் மனைவி பக்கமே நிற்க வேண்டும். ஏனென்றால் மனைவி மட்டுமே உங்களுக்குச் சொந்தமானவர். அம்மாவுக்கு உங்கள் அப்பா இருக்கிறார், வேறு சில பிள்ளைகளும் இருக்கலாம்.
அம்மாவுக்கு உங்களிடம் எதிர்பார்ப்பதற்கும் சண்டை போடுவதற்கும் முழு உரிமை இருக்கிறது. ஆனால், உங்கள் மனைவியிடம் சண்டை போடுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. திருமணம் முடிந்த பிறகு பிள்ளையிடம் இருந்து விலகுவது மட்டுமே ஒரு தாய்க்கு நல்லது. உங்கள் மனைவியை கட்டுப்படுத்துவதும், திருத்துவதும் அவருடைய வேலை இல்லை என்பதை புரிய வையுங்கள். நீங்கள் மனைவி பக்கம் உறுதியாக நிற்பீர்கள் என்று தெரிந்தால் உங்கள் அம்மா அமைதியாகி விடுவார்.
gyaanaguru.com Changed status to publish January 24, 2025