Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பணம் பெரிதா… கடவுள் பெரிதா? – செல்லக்கனி, வாழைத் தோப்பு.

82 viewsOctober 30, 2024
0
gyaanaguru.com October 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 30, 2024 0 Comments

ஞானகுரு :

இதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக பணம்தான் பெரிது. ஏனென்றால் இந்த உலகில் கடவுளால் முடியாததை பணம் சாதிக்கிறது. ஆயிரங்களுக்கு மயங்காத அதிகாரி லட்சங்களில் விழுந்துவிடுகிறான். தங்கத்திற்கு மயங்காத பெண் வைரங்களுக்கு அடிமையாகிறாள். பணத்துக்காக கொலை நடக்கிறது. ஏன், ஓர் உயிரை பிழைக்கவைக்கவும் மருத்துவனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த உலகில் மனிதர்கள் பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். பணத்தை அடைந்த பிறகு கடவுளை அடிமையாக்கும் எண்ணத்துடன் அள்ளியள்ளிக் கொடுப்பார்கள். நீங்கள் முதலில் பணத்தை தேடுங்கள். அதுவே, வேண்டியதை அள்ளித்தரும் கடவுள்.

gyaanaguru.com Changed status to publish October 30, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு42
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு201
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி150
  • மந்திரச்சொல்338
  • மருத்துவர்கள்64
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US