ஞானகுரு :
சுயநலம் என்பதுதான் உயிர்களுடன் ஒட்டிப்பிறந்த இயல்பு. அதனால் சுயநலம் என்பதில் எந்தத் தவறும் இல்லை. நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் சுயநலமே வாழ்வுக்கு முக்கியமானது. இதுவே உடல் சொல்லித்தரும் தத்துவம். நீங்கள் நன்றாக இருந்தால்தான் அடுத்தவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியும். ஆனால், பிறருக்குத் துன்பம் தந்து அதன் மூலம் இன்பம் காண்பதே மோசமான பழக்கம்.
gyaanaguru.com Changed status to publish October 3, 2024