Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : நல்ல வேலையில் இருக்கிறேன். அழகான மனைவி கிடைத்திருக்கிறாள் ஆனாலும் பிற பெண்கள் மீது சபலம் அதிகரிக்கிறது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது? – பெ.சீனிவாசன், சென்னை.

161 viewsSeptember 18, 2024
0
gyaanaguru.com September 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 18, 2024 0 Comments

ஞானகுரு :

என்ன இருக்கிறதோ அதில் இன்பம் அடைவதற்கு மனிதர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் கையில் இருக்கும் பொருளின் அருமை தெரியாது. வேலை, பணம், நிம்மதி, சொகுசு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.  கிடைத்தவர்களுக்கு அதனை அனுபவிக்கும் மனநிலை வாய்ப்பதில்லை. நீங்களும் அப்படித்தான். பணம், செல்வாக்கு இருக்கும் திமிரில் அடுத்தவர் உடலுக்கும் ஆசைப்படுகிறீர்கள்.

இந்த ஆசையைத் தீர்த்துவைக்க ஒருவரால்  முடியும். ஆம், உங்கள் தாயிடம் ஆசையை மனம் விட்டுக் கேளுங்கள். அவருக்குத் தான் சரியாக வழி காட்டத் தெரியும்.   தாய் இல்லை என்றால் உங்கள் மகளிடம் கேளுங்கள். அவரிடமும் கேட்பதற்குத் தயக்கம் என்றால் உங்கள் மேலதிகாரியிடம் கேளுங்கள்.

gyaanaguru.com Changed status to publish September 18, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US